நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள் ... ! மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியீடு !!

Posted by Admin May 12, 2021
சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பித்து பயனடையலாம்.
 
பணி: Office Assistant
காலியிடங்கள்: 1911
 
பணி: Office Assistant Cum full time watchman
காலியிடங்கள்: 01
 
பணி: Copyist Attender
காலியிடங்கள்: 03
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 
பணி: Sanitary Worker
காலியிடங்கள்: 110
 
பணி: Scavenger
காலியிடங்கள்: 06
 
பணி: Scavenger/Sweeper
காலியிடங்கள்: 17
 
பணி: scavenger/Sanitary
காலியிடங்கள்: 01
 
பணி: Gardener
காலியிடங்கள்: 28
 
பணி: Watchman
காலியிடங்கள்: 496
 
பணி: Night watchman
காலியிடங்கள்: 185
 
பணி: Night Watchman with masalchi
காலியிடங்கள்: 108
 
பணி: Watchman cum Masalchi
காலியிடங்கள்: 15
 
பணி: Sweeper
காலியிடங்கள்: 189
 
பணி: Sweeper/ Scanenger
காலியிடங்கள்: 01
 
பணி: Waterman & waterwomen
காலியிடங்கள்: 01
 
பணி: Masalchi
காலியிடங்கள்: 485
 
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
 
விண்ணப்பிக்கும்முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இயங்கலையில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி: 06.06.2021