தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு அண்மையில் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வை 2500 பேர் எழுதிய நிலையில், இதில் வெறுமனே 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
www.shripathirajanpublishers.com