மாவட்ட நீதிபதி தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி! - நீதித்துறை அதிர்ச்சி !!

Posted by Admin December 25, 2020

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு அண்மையில் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை 2500 பேர் எழுதிய நிலையில், இதில் வெறுமனே 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

www.shripathirajanpublishers.com