அறுவை மூலம் பெண்ணாக மாறிய மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க முடியுமா? : பம்பாய் உயர் நீதிமன்றம் என்ன கூறுகின்றது ?

Posted by Admin March 31, 2023

அறுவை மருத்துவம் வாயிலாக பெண்ணாக மாறிய மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் தாக்கல் செய்ய முடியமா என்ற வினா வழக்கொன்றில் எழுந்த போது "முடியும்" என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Transgender Person Who Underwent Surgery To Change Gender To Female Can File Complaint Under Domestic Violence Act: Bombay High Court

தீர்ப்பின் முழு விவரங்களையும் அறிய, பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும்.


https://www.livelaw.in/top-stories/bombay-high-court-transgender-woman-sex-reassignment-surgery-domestic-violence-act-aggrieved-person-225279