உதவவும், உதவி பெறவும், அதே நேரத்தில் செலுத்தப்படும் பணத்திற்கு கழிவுத் தொகையாக வரும் தொகையை சந்தாதாரர்களுக்கிடையே பங்கிட்டு கொடுப்பதன் வாயிலாக பெரும் தொகையை (கசர்) வருமானமாக கிடைக்கப் பெறும் முறைமை சீட்டு நிதியத்தில் மட்டும்தான் உண்டு. பணப்புழக்கம் குறைந்துள்ள தற்கால சூழலில் சீட்டு நிதியங்கள் மிகுந்த பயனைத் தருகின்றது என்றால் அதில் மிகையில்லை. அதற்கான சட்டம் மற்றும் விதிகளை இந்த நூல் தமிழில் விளக்குகின்றது.
அனைவருக்கும் பயன் தரும் நூல் இது.
Chit, Sita, Seetha